நாகை மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முறைகேடு – 38 மாணவர்கள் இடைநீக்கம்!

நாகை மீன்வளப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்களும், இரண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளபல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 38 மாணவர்கள்…

View More நாகை மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முறைகேடு – 38 மாணவர்கள் இடைநீக்கம்!