குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் தொடர்புள்ளவர்களை டெல்லி போலீசார் கண்டறிந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி காவல்துறை அதிரடி சோதனை நடத்தியதில் ஜெகஜீத் சிங்…
View More பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் தொடர்புள்ளவர்களை கண்டறிந்த டெல்லி போலீஸ்தீவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் இன்று காலை இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர். பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பத்காம் மாவட்டத்தில்…
View More ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலைடெல்லியில் 2 தீவிரவாதிகளை கைது செய்த காவல்துறை
டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் நெளஷாத் மற்றும் ஜெக்ஜித் சிங் என்ற யாகூப் ஆகிய இரு தீவிரவாதிகளை கைதுசெய்தனர். பின்பு…
View More டெல்லியில் 2 தீவிரவாதிகளை கைது செய்த காவல்துறைஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ககபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…
View More ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!