திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், சாமி தரிசனம் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர் கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்று வந்தனர்.…
View More திருப்பதியில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்திருப்பதி
திருப்பதியில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி நாளன்று ஆனி வார ஆஸ்தானம்…
View More திருப்பதியில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடுமனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கொரோனாவால் பலியானதாக பகீர்: நாடகமாடிய கணவன் கைது!
மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவர் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 18 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. புவனேஸ்வரி மென்பொறியாளராகப்…
View More மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கொரோனாவால் பலியானதாக பகீர்: நாடகமாடிய கணவன் கைது!இறந்தவர் வீட்டில் கட்டுகட்டாக பணம்!
திருப்பதி திருமலையில் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்தவரின் வீட்டில் இருந்து கட்டுகட்டாக லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே சீனிவாசாச்சாரி என்ற முதியவர் ஒருவர் திருமலையில் பல ஆண்டுகளாக தங்கி வந்தார்.…
View More இறந்தவர் வீட்டில் கட்டுகட்டாக பணம்!ஐடியா சொன்னார் சாமியார்: திருப்பதி மலையில் புதையலுக்காக சுரங்கம் தோண்டிய 3 பேர் கைது!
திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதற்காக 80 அடி சுரங்கம் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாயுடு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லூரில்…
View More ஐடியா சொன்னார் சாமியார்: திருப்பதி மலையில் புதையலுக்காக சுரங்கம் தோண்டிய 3 பேர் கைது!