மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கொரோனாவால் பலியானதாக பகீர்: நாடகமாடிய கணவன் கைது!
மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவர் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 18 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. புவனேஸ்வரி மென்பொறியாளராகப்...