கீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவிக்க வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து, திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார் இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

View More கீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவிக்க வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

கீழடியில் மேலும் ஒரு உறைகிணறு!

கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழாய்வில் இரண்டு உறைக்கிணறுகள் அழகிய வேலைப்பாட்டுடன் வெளிப்பட்டுள்ளன இன்று தமிழக தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அழகிய வேலைப்பாடுகளுடன் இருவரி கயிறு வடிவமைப்பு கொண்ட…

View More கீழடியில் மேலும் ஒரு உறைகிணறு!

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்: தங்கம் தென்னரசு

கீழடியில் உலக சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் இதுவரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இதைத்…

View More கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்: தங்கம் தென்னரசு

“மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்” – நீதிபதி கிருபாகரன்

தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக தொல்லியல் துறை சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் எனவும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்…

View More “மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்” – நீதிபதி கிருபாகரன்