திருவிழாவில் தவறவிடப்பட்ட பணம் – போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவன்!
எருது விடும் திருவிழாவில் வெற்றி பெற்ற காளையின் பரிசு பணம் கீழே கிடந்ததை கண்டெடுத்து 8-ம் வகுப்பு மாணவன் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பநகரில் எருது விடும் திருவிழா...