மீண்டும் நில அளவீடு செய்ய வந்த என்.எல்.சி அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம்  2வது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கருவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு 2006ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியினை வளையமாதேவி…

View More மீண்டும் நில அளவீடு செய்ய வந்த என்.எல்.சி அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு ரத்து

சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற உத்தரவையும், அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட நில அளவை ஆணையரின் உத்தரவையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நில அளவீடு தொடர்பாக…

View More சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு ரத்து