தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி , அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள…
View More தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்: மு.க.ஸ்டாலின்தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து!
சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் தி.நகர் அபிபுல்லா சாலையில் கட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விஷால் – ஐசரி…
View More தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து!சென்னையில் சோகம்: சாக்கடைக்குள் விழுந்து தாய் மகள் உயிரிழப்பு!
மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேரை அடுத்த அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கரோலின் பிரசில்லா. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து…
View More சென்னையில் சோகம்: சாக்கடைக்குள் விழுந்து தாய் மகள் உயிரிழப்பு!நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்பும் 2ஜி வழக்கு குறித்து முதல்வர் பேசி வருகிறார்! – திமுக எம்.பி கனிமொழி
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்பும் 2ஜி வழக்கு குறித்து முதல்வர் பேசி வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற…
View More நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்பும் 2ஜி வழக்கு குறித்து முதல்வர் பேசி வருகிறார்! – திமுக எம்.பி கனிமொழிவிவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 12 ஆவது நாளாக தொடரும் நிலையில் அவர்கள் அழைப்புவிடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்…
View More விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!திருச்செந்தூரில் இன்று நிறைவு பெறுகிறது பாஜகவின் வேல் யாத்திரை!
திருச்செந்தூரில் இன்று நிறைவு பெறும் பாஜகவின் வேல் யாத்திரை நிழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள்கிறார். தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியில் தொடங்கியது.…
View More திருச்செந்தூரில் இன்று நிறைவு பெறுகிறது பாஜகவின் வேல் யாத்திரை!தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்காக இன்று கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்ததால் 8 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
View More தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்காக இன்று கல்லூரிகள் திறப்பு!தொடர் கனமழையால் சிதம்பரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்!
5 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் அருகே தில்லை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சுபிதா நகரில் கைக்குழந்தை…
View More தொடர் கனமழையால் சிதம்பரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்!சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு வாரத்திற்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!
சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் ஒரு வாரத்திற்கு, விலையின்றி, சூடான சுவையான உணவு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகர் அண்ணா…
View More சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு வாரத்திற்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!செங்கல்பட்டில் பாதிப்புகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதம்!
பெரும்பாக்கத்தில் மத்திய குழுவுடன் ஆய்வு செய்ய வந்த செங்கல்பட்டு ஆட்சியரின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து…
View More செங்கல்பட்டில் பாதிப்புகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதம்!