அமெரிக்காவில் கொரோனாவால் தாய், தந்தையை பறிகொடுத்த சிறுவனின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராய்டன் என்ற அந்த சிறுவனின் பெற்றோர் கொரோனா பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தனர். அவர்கள், தனது குழந்தையின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட…
View More காவல் அணிவகுப்புடன் சிறுவனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காவல்துறையினர்!டெல்லி விவசாயிகள் போராட்டம்: சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்கள்!
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்காக, பஞ்சாபை சேர்ந்த படைப்பாளிகளில் சிலர் சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்து விட்டனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி…
View More டெல்லி விவசாயிகள் போராட்டம்: சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்கள்!தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், மன்னார்…
View More தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்!இந்திய கடற்படை தினம்: வண்ண விளக்குக்களால் ஜொலிக்கும் ராணுவ கப்பல்
இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னை கடற்கரை பகுதியில் வண்ண விளக்குக்களுடன் ஜொலித்த இந்திய ராணுவ கப்பலை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது, கராச்சி…
View More இந்திய கடற்படை தினம்: வண்ண விளக்குக்களால் ஜொலிக்கும் ராணுவ கப்பல்ரஜினி அரசியல் வருகை: முதல்வர் பழனிசாமி கருத்து
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை பதிவு செய்த பின்னர், அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி,…
View More ரஜினி அரசியல் வருகை: முதல்வர் பழனிசாமி கருத்துதேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி!
நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். குன்னூர் வழியாக சென்ற கனிமொழி எம்.பி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தார். அவரிடம், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள்…
View More தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி!மீண்டும் தடம் பதித்த நடராஜன்: இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள்…
View More மீண்டும் தடம் பதித்த நடராஜன்: இந்திய அணி வெற்றிவெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை தமிழகம் வருகை!
புயல் மற்றும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு நாளை தமிழகம் வருகிறது. தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் 2 குழுக்கள் நாளை…
View More வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை தமிழகம் வருகை!பெற்றோர்களின் அலட்சியம்: 3 சிறுமிகள் உயிரிழந்த சோகம்
பாலாற்று பகுதியில் குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 சிறுமிகளில் 2 சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது. காஞ்சிபுரம் தும்பவணம் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா ,சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய 3 சிறுமிகள் உறவினர்…
View More பெற்றோர்களின் அலட்சியம்: 3 சிறுமிகள் உயிரிழந்த சோகம்பாமகவின் 2ஆம் கட்ட போராட்டம் குறித்து ஜி.கே.மணி அறிவிப்பு!
பாமகவின் 2ஆம் கட்ட போராட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கி கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 4வது நாளாக பாமக சார்பில் போராட்டம்…
View More பாமகவின் 2ஆம் கட்ட போராட்டம் குறித்து ஜி.கே.மணி அறிவிப்பு!