வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது!
சென்னையில் வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நசரத்பேட்டை அகரம் பகுதியில் வசித்து வரும் பக்ருதீன் அலி என்பவர், இருகாட்டு கோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து...