வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது!

சென்னையில் வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நசரத்பேட்டை அகரம் பகுதியில் வசித்து வரும் பக்ருதீன் அலி என்பவர், இருகாட்டு கோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து…

View More வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது!

மாஸ்க் அணியாத காவலர்கள்: பொதுமக்கள் அதிருப்தி

பொதுமக்கள் மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்களே மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்டு வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணியவும், சமூக இடை வெளியை…

View More மாஸ்க் அணியாத காவலர்கள்: பொதுமக்கள் அதிருப்தி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய…

View More சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சர்க்கரை ரேசன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றி கொள்ளலாம்: தமிழக அரசு

சர்க்கரை ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்க்கரை…

View More சர்க்கரை ரேசன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றி கொள்ளலாம்: தமிழக அரசு

ஆன்மிக அரசியல் எங்களுக்கு அவசியமில்லை: சுப வீரபாண்டியன்

திராவிட அரசியலை எதிர்த்து யாரும் நிற்க முடியாது என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற…

View More ஆன்மிக அரசியல் எங்களுக்கு அவசியமில்லை: சுப வீரபாண்டியன்

மின்வயர் அறுந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி!

காஞ்சிபுரம் அருகே மின்சார வயரை பழுது பார்க்க சென்ற மின்வாரிய ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் மின்சார வயர் துண்டிக்க பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு…

View More மின்வயர் அறுந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி!

டிச 7 ல் வேல் யாத்திரை நிறைவு: எல்.முருகன்

திட்டமிட்டபடி வேல் யாத்திரை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை முருகன் ஆலயத்தில் பாஜகவின் மாநில தலைவர்…

View More டிச 7 ல் வேல் யாத்திரை நிறைவு: எல்.முருகன்

புரெவி புயலால் கடும்பாதிப்புக்குள்ளான யாழ்ப்பாணம்!

புரெவி புயலால் யாழ்ப்பாண மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் திரிகோண மலைக்கும், பருத்தி துறைக்கும் இடையே புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் கரை கடந்தது.…

View More புரெவி புயலால் கடும்பாதிப்புக்குள்ளான யாழ்ப்பாணம்!

சூரப்பாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி…

View More சூரப்பாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு!

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற்றது.…

View More ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்