மத்திய குழுவினரின் ஆய்வு சம்பிரதாயமாக இருக்கக்கூடாது: எம்பி திருநாவுக்கரசர்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவின் வருகை சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய...