34.5 C
Chennai
June 17, 2024

Author : Niruban Chakkaaravarthi

செய்திகள்

மத்திய குழுவினரின் ஆய்வு சம்பிரதாயமாக இருக்கக்கூடாது: எம்பி திருநாவுக்கரசர்

Niruban Chakkaaravarthi
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவின் வருகை சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய...
செய்திகள்

ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும்: விஜய் வசந்த்

Niruban Chakkaaravarthi
புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தாமல், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி...
செய்திகள்

பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!

Niruban Chakkaaravarthi
திருச்சுழியில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடைய சேர்வைக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், இவரது மனைவி முத்துலட்சுமி (22). முத்துலெட்சுமிக்கு நேற்று இரவு...
செய்திகள்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு!

Niruban Chakkaaravarthi
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி...
செய்திகள்

தெலங்கானாவை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்!

Niruban Chakkaaravarthi
ரஜினி கட்சிக்கு முன்னணியிலும் பின்னணியிலும் பாஜக இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,...
செய்திகள்

குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் விலையின்றி உணவு: அமைச்சர் பாண்டியராஜன்

Niruban Chakkaaravarthi
சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் ஒரு வாரத்திற்கு, விலையின்றி, சூடான சுவையான உணவு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகர் அண்ணா...
செய்திகள்

சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

Niruban Chakkaaravarthi
சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் 64வது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கரின்...
செய்திகள்

பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம்!

Niruban Chakkaaravarthi
அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மின் ஆலையில் 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. அலபாமாவில் உள்ள ஒரு பழைய மின் நிலையத்தில், 1000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரத்தை...
செய்திகள்

புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி!

Niruban Chakkaaravarthi
புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள்...
செய்திகள்

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 4ஆண்டு சிறை!

Niruban Chakkaaravarthi
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy