ஆயுர்வேதா,சித்தா, யுனானி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருவள்ளூரில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுர்வேத மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும்…
View More மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!’அந்த மனசுதான் சார்’ … ஹர்திக் பாண்டியாவை கொண்டாடும் ரசிகர்கள்!
சிட்னியில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி…
View More ’அந்த மனசுதான் சார்’ … ஹர்திக் பாண்டியாவை கொண்டாடும் ரசிகர்கள்!8 வழி சாலை திட்டம் : உச்சநீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் அதிருப்தி
எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை…
View More 8 வழி சாலை திட்டம் : உச்சநீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் அதிருப்திமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நிவர் மற்றும் புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்…
View More மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமிவேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு என்று திமுகவால் கூற முடியுமா? – எஸ்.பி.வேலுமணி
வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால், தற்போது நடைபெற்ற போராட்டம் தேவையற்றது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் நம்பியார்நகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி குறித்து மீனவ கிராமங்களைச்…
View More வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு என்று திமுகவால் கூற முடியுமா? – எஸ்.பி.வேலுமணிமீண்டும் களமிறங்கும் டிக்டாக் செயலி!
அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக் செயலிக்கு விதித்த தடை உத்தரவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. டிக்டாக் செயலியானது அமெரிக்க பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக்…
View More மீண்டும் களமிறங்கும் டிக்டாக் செயலி!கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் கௌசிபி இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல் என்ற துணை கடையில் கணவர் பணிப்புரிந்து…
View More கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!தீவிரமடையும் சூரப்பா விவகாரம்!
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, விசாரணை ஆணைய அதிகாரி நீதியரசர் கலையரசன் முன்பு, ஆஜர் ஆனார். அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற…
View More தீவிரமடையும் சூரப்பா விவகாரம்!விவசாயிகளின் போராட்டத்துக்கு வைரமுத்து ஆதரவு!
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், ரத்தம் உறையும் குளிரிலும், சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தை கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன எனக் கூறியுள்ளார். மேலும்,…
View More விவசாயிகளின் போராட்டத்துக்கு வைரமுத்து ஆதரவு!தமிழகத்தில் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் அதனை காங்கிரஸ் வரவேற்கும்:மாணிக்கம் தாகூர்
விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியாபட்டியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி மட்டுமல்ல யாராக இருந்தாலும் தமிழகத்தில் புதிதாக கட்சி…
View More தமிழகத்தில் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் அதனை காங்கிரஸ் வரவேற்கும்:மாணிக்கம் தாகூர்