தொடர் மழை | வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தொடர் மழையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின்…

View More தொடர் மழை | வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன…

View More ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க கூடாது – வன ஆர்வலர்கள் கோரிக்கை

நடுக்காட்டில் வைத்து வேட்டை பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கக் கூடாது என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயங்களுடன் குட்டிப்புலி பிடிபட்டது.…

View More பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க கூடாது – வன ஆர்வலர்கள் கோரிக்கை