Tamil Nadu fishermen arrested in Bahrain... Chief Minister #MKStalin's letter to Union Minister Jaishankar!

பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!

பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை…

View More பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!

“அமெரிக்காவில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும்” – ஜெய்சங்கர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவால் இணைந்து பணியாற்ற முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்…

View More “அமெரிக்காவில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும்” – ஜெய்சங்கர்!

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள்…

View More ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி