மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?

மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் அளித்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்… நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…

View More மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!

மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்தது எப்படி? வெளியானது முதற்கட்ட தகவல்!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய இருவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற…

View More மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்தது எப்படி? வெளியானது முதற்கட்ட தகவல்!

அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள்…

View More அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு