தமிழிநாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. …
View More தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!!Satyabrata Sahoo
“வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்!” – சத்யபிரதா சாஹு விளக்கம்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா…
View More “வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்!” – சத்யபிரதா சாஹு விளக்கம்தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சாந்தோம்…
View More தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்