சென்னை டூ நெல்லை வந்தே பாரத்: அக்டோபரில் இயக்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங்
வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்...