அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலியில் உள்ள…
View More அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை: சீமான்NellaiKannan
“தமிழ் கடல்” நெல்லை கண்ணன் உடல் தகனம்
மறைந்த பட்டிமன்ற பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் உடல் இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருப்பந்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மீக, அரசியல் சொற்பொழிவாளர்…
View More “தமிழ் கடல்” நெல்லை கண்ணன் உடல் தகனம்இலக்கிய ஆளுமை நெல்லை கண்ணன்!
தமிழறிஞராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இலக்கிய ஆளுமை மறைந்த நெல்லை கண்ணன் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. மடை திறந்த பேச்சு, தங்கு தடையில்லா எளிய தமிழ் நடை, நகைச்சுவையுடன்…
View More இலக்கிய ஆளுமை நெல்லை கண்ணன்!தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவு; தலைவர்கள் இரங்கல்
உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்…
View More தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவு; தலைவர்கள் இரங்கல்