பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாகனம் பஞ்சாபில் நடு வழியில் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக…

View More பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்தார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள…

View More கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது: பிரதமர் மோடி

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற…

View More உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது: பிரதமர் மோடி

15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 15-18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் தடுப்பூசி கட்டாயம் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு…

View More 15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர்,…

View More தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லியில் முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூப்படைத்தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்கள் சூலூர்…

View More ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்

12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.…

View More 12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்…

View More வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்

7 ஆயிரம் குக் கிராமப்பகுதிகளுக்கு 4ஜி செல்போன் சேவை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் 6500 கோடி ரூபாய் முதலீட்டில், 7 ஆயிரம் குக் கிராமப்பகுதிகளுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம்…

View More 7 ஆயிரம் குக் கிராமப்பகுதிகளுக்கு 4ஜி செல்போன் சேவை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை; பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சில்லறை நேரடித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குறைத்தீர்ப்பு திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு திட்டங்களையும் மக்களின்…

View More ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை; பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்