“தேவர் திருமகனாருக்கு, பாரதரத்னா வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

தேவர் திருமகனாருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தேவர் திருமகனாருக்கு, பாரதரத்னா வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

“தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” – #EPS புகழாரம்!

தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது…

View More “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” – #EPS புகழாரம்!