மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி நடைபெற்றது.…
View More “மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி சுமுகமாக அமையும்” – முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேMaharashtra
‘MVA கூட்டணி விவசாயிகள் நிலத்தை வக்ஃப் வாரியத்திற்கு மாற்ற கோரும்’ என வைரலாகும் சஜ்ஜாத் நோமானியின் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Factly’ மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகளின் நிலங்கள் மற்றும் இந்து மத ஸ்தலங்களை வக்பு வாரியத்திற்கு மாற்ற கோருவார்கள் என…
View More ‘MVA கூட்டணி விவசாயிகள் நிலத்தை வக்ஃப் வாரியத்திற்கு மாற்ற கோரும்’ என வைரலாகும் சஜ்ஜாத் நோமானியின் பதிவு உண்மையா?மும்பை சித்திவிநாயகர் கோயில் நிலத்தை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறதா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’ மும்பை சித்திவிநாயகர் கோயில் நிலத்தை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறது என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மும்பை சித்திவிநாயகர் கோயில்…
View More மும்பை சித்திவிநாயகர் கோயில் நிலத்தை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறதா? உண்மை என்ன?மகாராஷ்டிரா தேர்தல் – சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்செல்வன் முன்னிலை!
மகாராஷ்டிரா சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ்செல்வன் 50,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்,…
View More மகாராஷ்டிரா தேர்தல் – சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்செல்வன் முன்னிலை!மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கிறது மகாயுதி கூட்டணி – பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது!
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக –…
View More மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கிறது மகாயுதி கூட்டணி – பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது!Maharashtra தேர்தல் முடிவுகள் – பாஜக தலைமையிலான #Mahayuti கூட்டணி முன்னிலை!
மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிற நிலையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி முன்னிலையில் உள்ளது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக – ஏக்னாத்…
View More Maharashtra தேர்தல் முடிவுகள் – பாஜக தலைமையிலான #Mahayuti கூட்டணி முன்னிலை!மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட…
View More மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம்…
View More மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு!தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது | மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு!
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 2ம் கட்டமாக 38 தொகுதிகளிலும் நாளை (நவ-20ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…
View More தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது | மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு!“மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்” – ராகுல் காந்தி!
மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த…
View More “மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்” – ராகுல் காந்தி!