காஞ்சிபுரம் அருகே குளத்தை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் உணவு விடுதி நடத்தி வந்ததைக் கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரிடமிருந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அதிரடியாக மீட்டனர். தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு…
View More குளங்கள் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அதிரடி