“மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”

காதல் மயக்கத்தில் பலரும் கவிஞர்களாவது உண்டு… இன்று நேற்றல்ல.. திருக்குறள் முதல் குறுந்தொகை வரையிலான இலக்கியங்களில், பெண்களை வர்ணிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை இயற்கையோடு ஒப்பிட்டு கவிபாடும் கவிஞர்கள், அவளின் அழகை, அழகாக வர்ணனை…

View More “மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”