பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம்  நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

கள்ளழகர் எங்கு இருக்கிறார் – தெரிந்துகொள்ள “டிராக் அழகர்” செயலி

“டிராக் அழகர்” என்ற செல்போன் செயலி மூலம் கள்ளழகர் வருகை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையின் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன்…

View More கள்ளழகர் எங்கு இருக்கிறார் – தெரிந்துகொள்ள “டிராக் அழகர்” செயலி