தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!

தொடர்மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரத்தை அடுத்த மேட்டுப்பாளையம், பூவரசங்குப்பம், சிறுவந்தாடு, ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில்…

View More தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

View More தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள…

View More தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன…

View More தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!