ஹைதி நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரிப்பு

ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹைதியில் கடந்த 14ஆம் தேதி காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2…

View More ஹைதி நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரிப்பு

சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவு 7.3…

View More சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!

நெல்லையில் நிலநடுக்கம்!

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடன்குளம், பெருமணல், காவல்கிணறு, பனங்குடி, வள்ளியூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த…

View More நெல்லையில் நிலநடுக்கம்!

அசாமில் கடும் நிலநடுக்கம்!

அசாமில் இன்று காலை 7:15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்…

View More அசாமில் கடும் நிலநடுக்கம்!