ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில் ஏற்பாடு செய்து 1000 பயணிகளை அலைக்கழித்தது குறித்து, எம்.பி. சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு தொடர்பாக…
View More ஒரு அதிகாரிக்காக ஆயிரம் பயணிகளை அலைக்கழித்த விவகாரம்! எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம்!!condemns
என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்
என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு…
View More என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்
கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…
View More மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்