கணவனை பழிவாங்க குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண்!

கணவனை பழிவாங்குவதற்காக பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவர், ஆந்திர…

View More கணவனை பழிவாங்க குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண்!