மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம்…
View More மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – மா.சுப்பிரமணியன்central goverment
அரசின் முயற்சியால் நரிக்குறவர் சமூகத்தினருக்குப் பழங்குடியினர் தகுதி-முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாகப் பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More அரசின் முயற்சியால் நரிக்குறவர் சமூகத்தினருக்குப் பழங்குடியினர் தகுதி-முதல்வர் ஸ்டாலின்25 கிலோவுக்கு வரி – 26 கிலோவாக அரிசி தயாரிக்கும் ஆலைகள்
25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட Brand & Non Brand அரிசிகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி…
View More 25 கிலோவுக்கு வரி – 26 கிலோவாக அரிசி தயாரிக்கும் ஆலைகள்நெடுஞ்சாலைப் பணி: மாநில அரசே மேற்கொள்ள அனுமதி கோரி அமைச்சர் கடிதம்
நகர்ப் பகுதிகளின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ள அனுமதி வேண்டி, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் வினாக்கள் – விடைகள்…
View More நெடுஞ்சாலைப் பணி: மாநில அரசே மேற்கொள்ள அனுமதி கோரி அமைச்சர் கடிதம்