“அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்” – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினார். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் தேதி…

View More “அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்” – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

வங்கதேச நெருக்கடி : மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வங்கதேச நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில்…

View More வங்கதேச நெருக்கடி : மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியா – வங்கதேசம் இடையேயான ரயில் மற்றும் விமான சேவை ரத்து!

வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை மற்றும் விமான சேவையை இந்திய அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும்,…

View More இந்தியா – வங்கதேசம் இடையேயான ரயில் மற்றும் விமான சேவை ரத்து!

வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா!

வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லிக்கு வந்தடைந்தார்.  இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி…

View More வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா!