விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த…
View More அன்புஜோதி ஆசிரம விவகாரம்; ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் -உயர் நீதிமன்றம் உத்தரவுAnbu Jothi Ashramam
அன்புஜோதி ஆசிரம வழக்கு: 6பேருக்கு நீதிமன்றக் காவல்
விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம்…
View More அன்புஜோதி ஆசிரம வழக்கு: 6பேருக்கு நீதிமன்றக் காவல்அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா…
View More அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!அன்புஜோதி ஆசிரம விவகாரம்: விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்படும்- மகளிர் ஆணையம்
அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு…
View More அன்புஜோதி ஆசிரம விவகாரம்: விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்படும்- மகளிர் ஆணையம்