12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: கொட்டும் மழையிலும் வண்ணங்களை பூசி மகிழ்ந்த மாணவர்கள்!
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி தேர்வினை எழுதி முடித்த மகிழ்ச்சியில் மாணவ – மாணவிகள், ஆடைகளில் வண்ணங்களை பூசியும், முட்டையை அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு...