GaneshChaturthi Echoes - Sales of Flowers Increase in Thovalai Flower Market!

#GaneshChaturthi எதிரொலி – தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரசித்திப் பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்குபெங்களூரு, ஓசூர், திண்டுக்கல், ராயக்கோட்டை மற்றும்…

View More #GaneshChaturthi எதிரொலி – தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு!

விஜயதசமி – பூக்கள் விலை அதிகரிப்பு

விஜயதசமி பண்டிகையையொட்டி, பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூக்கள், பழங்கள்…

View More விஜயதசமி – பூக்கள் விலை அதிகரிப்பு

ஆயுத பூஜை: பூக்கள் விலை பல மடங்கு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை, பூக்கள் விற்பனைக்கு தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற இடம் ஆகும். இங்கு…

View More ஆயுத பூஜை: பூக்கள் விலை பல மடங்கு உயர்வு