வடமாநில தொழிலாளர் விவகாரம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும்...