மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி!

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ…

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், ரவி பச்சை முத்து தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தை மக்கள் நீதி மய்ய கட்சியின் செயலாளர் சி.கே குமரவேல், சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சை முத்து ஆகியோர் தொகுதிப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.