அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு மேலும் அவகாசம் வழங்கியது தமிழ்நாடு அரசு. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி…
View More சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம்!Justice kalaiyarasan Committee
புகார் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க அவகாசம் வேண்டும் என விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல்…
View More புகார் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்!சூரப்பா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் நோட்டீஸ்!
“உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது” என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்த போது அவர் மீது…
View More சூரப்பா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் நோட்டீஸ்!