தமிழகம் செய்திகள்

தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்! – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

சிவகாசி அருகே தமிழ்நாடு முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துனர். 


சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி சுகாதார வட்டாரம் சார்பில் தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து மருத்துவ முகாமில் கண்நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய பாதிப்பு, மன நோய் போன்ற பாதிப்புகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்துனர். 

– கோ. சிவசங்கரன்




சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!

எல்.ரேணுகாதேவி

மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Web Editor

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா

G SaravanaKumar