முக்கியச் செய்திகள்உலகம்விளையாட்டு

இங்கிலாந்து அணியில் இருந்து ஜேசன் ராய் நீக்கம்

20 ஓவர் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இருந்து ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார்.

7 வது டி-20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் மும்மரமாக தயாராகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக நடந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த ஆண்டு டி-20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ,இந்தியா, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா , பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே போன்ற 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை தொடர்க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அணியில் இருந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜோசன் ராய் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் பில் சாட்லரை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக சேவை செய்து வழிபாடு!

Web Editor

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் “காவாலா” பாடல் – VIBE அலையிலிருந்து வெளிவராத ரசிகர்கள்!

Web Editor

பெள்ளி மற்றும் பொம்மனை சந்தித்த குடியரசுத் தலைவர் – யானைகளுக்கு கரும்பு வழங்கி மகிழ்ச்சி.!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading