நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…
View More நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு; இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு!Category: உலகம்
புதிய வகை கொரோனா பரவல்; ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்திற்கும் பிரிட்டன் அரசு அனுமதி!
புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அமெரிக்காவின் ஸ்பைசர் தடுப்பு மருந்தை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்துக்கும் பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம்…
View More புதிய வகை கொரோனா பரவல்; ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்திற்கும் பிரிட்டன் அரசு அனுமதி!இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று!
இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் பிரிட்டனில் இருந்து வந்த 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு…
View More இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று!2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 50 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக RSF அமைப்பு தகவல்!
உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக Reporters Without Borders என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் போர், உள்நாட்டு கலவரம், உள்ளிட்ட பல்வேறு…
View More 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 50 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக RSF அமைப்பு தகவல்!பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து தென் கொரியாவிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ்!
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை தொடர்ந்து தென்கொரியாவிலும் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி…
View More பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து தென் கொரியாவிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ்!உடலுக்கு கேடு தரும் உணவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து!
துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களால் மக்களுக்கு ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடைகளில் பொதுவாக குளிர்பானங்களை பில் கட்டும் இடங்களுக்கு அருகில்…
View More உடலுக்கு கேடு தரும் உணவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து!சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா… தலைநகர் பெய்ஜிங்கில் அவசர நிலை பிரகடனம்!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் தோன்றியது. படிப்படியாக உலகநாடுகளில் பரவி லட்சகணக்கான மக்கள்…
View More சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா… தலைநகர் பெய்ஜிங்கில் அவசர நிலை பிரகடனம்!ஸ்பெயின் நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
பிரிட்டனை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் 4 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்றில் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும்…
View More ஸ்பெயின் நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி!மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ்!
மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவமனைகளில் உள்ள காற்றை வைத்து…
View More மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ்!14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதி!
அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த தம்பதி ஒருவர் 14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிச்சிகனில் வசிக்கும் கட்டேரி மற்றும் ஜே ஸ்க்வாண்ட் தம்பதிக்கு பெண் குழந்தை…
View More 14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதி!