தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் எலிகள் தொல்லையால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
View More பிரசவ வார்டில் எலி தொல்லை: கர்ப்பிணிகள் அவதிமருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது முன்னாள் அமைச்சரின் உடல்!
கும்பகோணம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ் ஆர் ராதாவின் உடல், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, வீட்டு வசதித்துறை அமைச்சராகவும், ஜெயலலிதா…
View More மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது முன்னாள் அமைச்சரின் உடல்!நடிகை சித்ரா மரணம்: நாளை பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு
உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைகாட்சி ஒன்றில் பிரபலமான நாடகத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா இன்று அதிகாலை…
View More நடிகை சித்ரா மரணம்: நாளை பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடுகுடிசை பகுதிகளை அகற்றம்: பா.ரஞ்சித் கண்டனம்
சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள குடிசை பகுதிகளை அகற்ற முயற்சிக்கும் விவகாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என நினைப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தீவுத்திடல் எதிரே உள்ள குடிசை பகுதிகளில்…
View More குடிசை பகுதிகளை அகற்றம்: பா.ரஞ்சித் கண்டனம்நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு நாளை அடிக்கல்!
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தற்சார்பு இந்தியா லட்சியத்தின் முக்கிய பகுதியான இந்த புதிய கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிறகு…
View More நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு நாளை அடிக்கல்!சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான விசாரணையில் பதிவாளர் கருணாமூர்த்தி 2வது நாளாக ஆஜர்!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான புகார்கள் தொடர்பான விசாரணையில் பதிவாளர் கருணாமூர்த்தி 2வது நாளாக ஆஜரானார். சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.…
View More சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான விசாரணையில் பதிவாளர் கருணாமூர்த்தி 2வது நாளாக ஆஜர்!கைகூப்பி கும்பிட்டு வேண்டிக்கொள்கிறேன்: நடிகர் மனோபாலா உருக்கம்
யாரும் அவசரப்பட்டு தவறான முடிவை எடுக்காதீர்கள் எனநடிகர் மனோபாலா வேதனையுடன் தெரிவித்துள்ளார். உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை சித்ராவின் உடலை காண கீழ்பாக்கம் மருத்துவமனை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மனோபாலா, நடிகை…
View More கைகூப்பி கும்பிட்டு வேண்டிக்கொள்கிறேன்: நடிகர் மனோபாலா உருக்கம்சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மதுரவாயல் வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…
View More சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்புரோட்டில் அட்டகாசம் செய்த காட்டு யானை!
உடுமலை-மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மூணாறுக்கு அமராவதி வனப்பகுதி வழியே தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அமராவதி வனச்சரகத்தில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது…
View More ரோட்டில் அட்டகாசம் செய்த காட்டு யானை!இறந்து போன தலைவர் பற்றி அவதூறாக பேசுவது அநாகரீகமான அரசியல்: இல.கணேசன்
கிறிஸ்தவர், இஸ்லாமியர் என யார் பாதிக்கப்பட்டாலும் பாஜக குரல் கொடுக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முன்னாள் அரசவை கவிஞர் முத்துலிங்கத்தின் மருந்தக திறப்பு விழாவிற்கு பின்…
View More இறந்து போன தலைவர் பற்றி அவதூறாக பேசுவது அநாகரீகமான அரசியல்: இல.கணேசன்