வேற்றுமையும், பன்முகத்தன்மையுமே இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், கடந்த 75 ஆண்டுகளில் அறிவியல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம்…
View More பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பெருமை: சோனியா காந்திசுதந்திர தினம் – காஷ்மீரில் ஊற்றெடுத்த உற்சாகம்
நாட்டின் 76வது சுதந்திர தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுதந்திர…
View More சுதந்திர தினம் – காஷ்மீரில் ஊற்றெடுத்த உற்சாகம்வெளியுறவுக்கொள்கை: இந்தியாவோடு பாகிஸ்தானை ஒப்பிட்ட இம்ரான்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அடிமைத்தனம் கொண்டது என்றும் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…
View More வெளியுறவுக்கொள்கை: இந்தியாவோடு பாகிஸ்தானை ஒப்பிட்ட இம்ரான்நாட்டிற்குத் தேவை புதிய திசை; புதிய வேகம்: ராகுல் காந்தி
நாட்டிற்குத் தேவை புதிய திசை மற்றும் புதிய வேகம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததன் 76ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின…
View More நாட்டிற்குத் தேவை புதிய திசை; புதிய வேகம்: ராகுல் காந்திசீன ‘உளவு’ கப்பலுக்கு இலங்கை அனுமதி
இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன ‘உளவு’ கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டா சர்வதேச துறைமுகத்திற்கு வரும் 11ம் தேதி வருவதாக இருந்தது. ஹம்பன்தோட்டா…
View More சீன ‘உளவு’ கப்பலுக்கு இலங்கை அனுமதிகாஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் திரையரங்கம் அமைய இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.…
View More காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்நாடு முழுவதும் பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடி
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்களும் பிரபலங்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று…
View More நாடு முழுவதும் பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடிஉலக கின்னஸ் சாதனை படைத்த ‘தேசியக்கொடி’
5 ஆயிரத்து 885 பேர் பங்கேற்று உருவாக்கிய பறக்கும் தேசியக் கொடி உலக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…
View More உலக கின்னஸ் சாதனை படைத்த ‘தேசியக்கொடி’உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன்: பிரதமர் மோடி
உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன் என, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கணைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த்…
View More உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன்: பிரதமர் மோடிசீனா உடனான உறவு சீராக இல்லை: எஸ். ஜெய்சங்கர்
சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறையில் மிகப்…
View More சீனா உடனான உறவு சீராக இல்லை: எஸ். ஜெய்சங்கர்