காஷ்மீர் பண்டிட்டை கொன்ற தீவிரவாதியின் வீட்டிற்கு சீல்

ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட்டை கொலை செய்த தீவிரவாதியின் வீட்டிற்கு அம்மாநில போலீசார் சீல் வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தவர்களான பண்டிட் சமூகத்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுவது தொடர்கதையாகி…

View More காஷ்மீர் பண்டிட்டை கொன்ற தீவிரவாதியின் வீட்டிற்கு சீல்

பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்ப சீனா முயற்சி

பாகிஸ்தானில் உள்ள தனது நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனது ராணுவத்தை அனுப்ப சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான் வழியாக மத்திய ஆசியாவை தனது கட்டுப்பாட்டுக்குள்…

View More பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்ப சீனா முயற்சி

“ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் இல்லை”

டெல்லியில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி துறையின் அமைச்சரான ஹர்தீப் சிங்…

View More “ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் இல்லை”

பாஜக பொறுப்பில் இருந்து கட்கரி, சிவ்ராஜ்சிங் சவுகான் நீக்கம்

பாஜகவின் தலைமை அமைப்பான நாடாளுமன்றக் குழுவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களான நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய தேர்தல் குழு ஆகியவை மாற்றி…

View More பாஜக பொறுப்பில் இருந்து கட்கரி, சிவ்ராஜ்சிங் சவுகான் நீக்கம்

இந்திய பிரதமரை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்

ஒரு தலைவரின் உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்ததாக பாக். முன்னாள் தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை…

View More இந்திய பிரதமரை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்

கருத்தியல் போருக்கான பிரகடனம் திராவிட மாடல்: திருமாவளவன்

திராவிட மாடல் என்பது கருத்தியல் போருக்கான பிரகடனம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் பிறந்தநாள் விழா: திருமாவளவனின் 60வது பிறந்த நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

View More கருத்தியல் போருக்கான பிரகடனம் திராவிட மாடல்: திருமாவளவன்

ஆராய்ச்சி கப்பல் என்பதால்தான் அனுமதித்துள்ளோம்: ரணில்

இலங்கை வந்துள்ள சீன கப்பல் ராணுவ கப்பல் அல்ல என்றும் ஆராய்ச்சி கப்பல்தான் என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டா சர்வதேச துறைமுகத்திற்கு…

View More ஆராய்ச்சி கப்பல் என்பதால்தான் அனுமதித்துள்ளோம்: ரணில்

பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்

இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் தாயகம் திரும்ப உள்ளதாக அந்நாட்டு ஜாவெத் லத்தீஃப் தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப்க்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த…

View More பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்

பீகார் அமைச்சரவை விரிவாக்கம் – 31 பேர் பதவியேற்பு

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் 31 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி…

View More பீகார் அமைச்சரவை விரிவாக்கம் – 31 பேர் பதவியேற்பு

இந்திய சுதந்திர தினம் – உலகத் தலைவர்கள் வாழ்த்து

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 76வது சுதந்திர ஆண்டு பிறந்துள்ளது. இதை முன்னிட்டு அமெரிக்க அதிபர்…

View More இந்திய சுதந்திர தினம் – உலகத் தலைவர்கள் வாழ்த்து