சீனா உடனான உறவு மிக மோசமாக இருக்கிறது: எஸ். ஜெய்சங்கர்

சீனா உடனான உறவு மிக மோசமான காலகட்டத்தில் உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தாய்லாந்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டின் தலைநகர் பேங்க்காக்கில் உள்ள…

View More சீனா உடனான உறவு மிக மோசமாக இருக்கிறது: எஸ். ஜெய்சங்கர்

10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் வெகுமதி: ரஷ்யா

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு தங்கள் நாட்டு பெண்களை கேட்டுக்கொண்டுள்ள ரஷ்யா, 10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நிலப்பரப்பில் உலகின் முதல் பெரிய நாடான ரஷ்யா, மக்கள் தொகையில்…

View More 10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் வெகுமதி: ரஷ்யா

பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக…

View More பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ஹிந்து ராஷ்ட்ர முயற்சி ஆபத்தை ஏற்படுத்தும்: அஷோக் கெலாட்

இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக மாற்ற பாஜக முயலுமானால், பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதிதான் நம் நாட்டுக்கும் ஏற்படும் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தின் முக்கிய…

View More ஹிந்து ராஷ்ட்ர முயற்சி ஆபத்தை ஏற்படுத்தும்: அஷோக் கெலாட்

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலி

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி, முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறார். பாஜக கூட்டணியில் இணைந்து முதலமைச்சராக இருந்து…

View More பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புதிய தலைவலி

மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு ஏர்டெல் நிறுவனம் பாராட்டு

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் சிறப்பாக மேற்கொண்டதாக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் பாராட்டு தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் ஏர்டெல்…

View More மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு ஏர்டெல் நிறுவனம் பாராட்டு

8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

இந்தியாவுக்கு எதிராக செய்திகளை வழங்கியதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இவற்றில் 7 யூடியூப் சேனல்கள் இந்தியாவையும் ஒரு சேனல் பாகிஸ்தானையும் சேர்ந்தவை. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, பொது அமைதி…

View More 8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு

காபூல் மசூதி குண்டுவெடிப்பில் 21 பேர் பலி

ஆப்கனிஸ்தானின் காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்தனர். காபூலின் வடக்குப் பகுதியில் உள்ள காய்ர் கானா என்ற பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று…

View More காபூல் மசூதி குண்டுவெடிப்பில் 21 பேர் பலி

ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும்: வங்கதேசம்

ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ரோஹிங்கியா தீவிரவாத குழுக்கள் சண்டையிட்டன. இதையடுத்து ராணுவம் ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக…

View More ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும்: வங்கதேசம்

பாட்னாவில் லாலுவுக்கு உற்சாக வரவேற்பு

பிகாரில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக பாட்னா வந்த லாலு பிரசாத் யாதவ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து…

View More பாட்னாவில் லாலுவுக்கு உற்சாக வரவேற்பு