“இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி” – நடிகர் சூரி நெகிழ்ச்சி!
“அண்ணே மறக்க மாட்டேன். விடுதலைக்கு முன்.. விடுதலைக்கு பின்.. என்று மாறி விட்டது” என நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர்...