வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற…

View More வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் பீகாா் இளைஞா்களை உள்ளூா் மக்கள் தாக்குவது போல 2 வீடியோக்கள் சமூக…

View More வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்