வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வட்டாட்சியர் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றுதல், வாரிசு சான்றிதல் , இறப்பு சான்றிதல், ஓ.பி.சி உள்ளிட்ட பல்வேறு…
View More இடைத்தரகர்கள் ஆதிக்கம் – நம்பி ஏமாற வேண்டாமென பேனர் வைத்த வட்டாட்சியர்middlemen
ஆர்டிஓ அலுவலகங்களில் முறைகேடு நபர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை
ஆர்டிஓ அலுவலகங்களில் செயல்படும் இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;“அதிமுக ஆட்சியில்…
View More ஆர்டிஓ அலுவலகங்களில் முறைகேடு நபர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை