இடைத்தரகர்கள் ஆதிக்கம் – நம்பி ஏமாற வேண்டாமென பேனர் வைத்த வட்டாட்சியர்
வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வட்டாட்சியர் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றுதல், வாரிசு சான்றிதல் , இறப்பு சான்றிதல், ஓ.பி.சி உள்ளிட்ட பல்வேறு...