மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்னைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்களின் கல்வி சம்பந்தமாக உள்ள பிரச்னைகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த…

View More மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்னைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

சாதி, மதத்துக்கு ஆதரவாக பணியாற்றுவோரை தேர்வு செய்யக்கூடாது: பள்ளிகல்வித்துறை

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்க இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு…

View More சாதி, மதத்துக்கு ஆதரவாக பணியாற்றுவோரை தேர்வு செய்யக்கூடாது: பள்ளிகல்வித்துறை

ஜூலையில் +2 தேர்வு?

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த உடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலையில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்…

View More ஜூலையில் +2 தேர்வு?