ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும்- தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்

ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கம் சொல்வதற்கு நன்றாக இருக்கும், ஆனால் அதனை செயல்படுத்துவது  மிகவும் கடினம் என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

View More ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும்- தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்

”நாங்கள் ஏன் கொள்கைகளை மாற்ற வேண்டும்?”- மத்திய அரசுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

இலவச திட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்காக மாநில அரசுகள் ஏன் தங்கள் கொள்கைகளை மாற்ற வேண்டும்? என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என…

View More ”நாங்கள் ஏன் கொள்கைகளை மாற்ற வேண்டும்?”- மத்திய அரசுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி