திருச்செந்தூரில் பைப் உடைந்து சாலையில் வீணாக ஓடிய குடிநீர்!

திருச்செந்தூரில் குடிநீர் பைப் உடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்ற சம்பவம் பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகளும், சுமார் 40 ஆயிரம்…

View More திருச்செந்தூரில் பைப் உடைந்து சாலையில் வீணாக ஓடிய குடிநீர்!

திருச்செந்தூரில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கும் பணி!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் உருக்கும் பணி தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்…

View More திருச்செந்தூரில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கும் பணி!!