ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் கடந்த 21ம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. ஏராளமான…
View More ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளம்; 26 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…#News7Tamil | #News7TamilUpdates
மதுரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு! அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!!!
மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து குருதிக்கொடை விழிப்புணர்வு…
View More மதுரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு! அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!!!ஆலங்கட்டி மழை பெய்து பார்த்திருப்பீர்கள்…. மீன் மழை பெய்து பார்த்திருக்கிறீர்களா?
ஆந்திர மாநிலத்தில் மீன் மழை பெய்ததால் மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். மழை என்றாலே மகிழ்ச்சி தான்… புயலோ வெள்ளமோ ஏற்படும் போது தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர இயல்பாக எப்போது மழை பெய்தாலும்…
View More ஆலங்கட்டி மழை பெய்து பார்த்திருப்பீர்கள்…. மீன் மழை பெய்து பார்த்திருக்கிறீர்களா?ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு கோரிக்கை
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை சூழலியல் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் அகிலேஷ் பிரசாத்…
View More ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு கோரிக்கைதிருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக…
View More திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!கிருஷ்ணகிரி பெண்களை ஆந்திர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்!!
கிருஷ்ணகிரி பெண்களை ஆந்திர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் பகுதியில் உள்ள புலியாண்டிபட்டி கூட்ரோடு கிராமத்தில் குறவர்…
View More கிருஷ்ணகிரி பெண்களை ஆந்திர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்!!சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!
சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள New College…
View More சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி…
View More 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!“ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்” திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிர்ந்த அதிமுகவினர்!
“தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். விலைவாசி உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட…
View More “ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்” திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிர்ந்த அதிமுகவினர்!மகனாக இருந்து கவனிப்பதாக கூறி சொத்து அபகரிப்பு!! சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகனாக இருந்து கவனிப்பதாக கூறி பிள்ளையில்லாதவரிடம் சொத்து அபகரிக்கப்பட்ட நிலையில், சார் ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே நெய்யூர் முரசங்கோடு பகுதியை…
View More மகனாக இருந்து கவனிப்பதாக கூறி சொத்து அபகரிப்பு!! சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!!